இலங்கை – சீன உறவுகளை சீர்குலைக்க முயற்சி இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகளை சீர்குலைப்பதற்கு முயற்சிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ராஜதந்திர வட்டாரத் தகவல்களை ஆதாரம் காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. முக்கிய நாடொன்றின் புலனாய்வுப் பிரிவு...
ஜனாதிபதி ரணில் வெளியிட்ட கருத்து அண்மைக்காலமாக இலங்கையில் உள்ள துறைமுகங்களுக்கு சீன உளவுக் கப்பல்கள் வருகை தந்த விவகாரம், இந்தியாவில் பாதுகாப்பு கேள்விகளை ஏற்படுத்தியிருந்தது. எவ்வாறாயினும், இருதரப்பு உறவுகளில் இது எந்த எதிர்மறையான விளைவையும் ஏற்படுத்தாது...
இலங்கையில் வெளிநாட்டு ஆராய்ச்சி கப்பல்களுக்கு அனுமதி இல்லை இலங்கைக்கு அடுத்த வருடம் எந்தவொரு வெளிநாட்டுக் கப்பலும் ஆராய்ச்சி மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்காக வருவதற்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளிவிவகார அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளார்....
சீனாவுடன் சமரசத்தை ஏற்படுத்திக் கொண்ட இலங்கை ஆராய்ச்சிக் கப்பலின் சர்ச்சைக்குரிய விஜயத்தில் இலங்கை, சீனாவுடன் சமரசத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக தெரியவருகிறது. தற்போது கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஷி யான் 6 என்ற சீனக் கப்பல், இலங்கை...
இந்தியாவின் கரிசனையை மீறிய இலங்கை அரசு : ஷி யான் 6க்கு ஆராய்ச்சிகளில் ஈடுபட மறுப்பு! சீன ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6க்கு இந்தியப் பெருங்கடலின் அடிப்பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை என...
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சீனாவின் ஆய்வு கப்பல் ‘ஷி யான் 6’ எனும் சீனாவின் ஆய்வுக் கப்பல், ஒரு மாத காலத்திற்கும் மேலாக இந்து சமுத்திரத்தில் இருந்த நிலையில் இன்று (25.10.2023) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது....
சீன ஆராய்ச்சிக் கப்பலின் பயணம்!! அமெரிக்கா கவலை சீன ஆராய்ச்சிக் கப்பலின் பயணம் குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்தபோது, கவலை...
இலங்கைக்கு இந்தியாவின் கிடுகுப்பிடி நட்பு நாடுகளின் உதவியுடன் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது இலங்கை. இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு இந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் விஜயம் பரவலாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த...
சீன கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்த பரிந்துரை சீன ஆராய்ச்சிக் கப்பலான சி யான் 6 இலங்கைத் துறைமுகத்தில் நிறுத்துவதற்கு இலங்கை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் அதன் செயல்பாட்டுப் பகுதி குறித்து இன்னும் உடன்பாடு...
இலங்கை ஆழ்கடல் துறைமுகங்களில் நிறுத்தப்படவுள்ள சீன ஷி யான் 6 ஷி யான் 6 என்ற புதிய சீன கடல் ஆராய்ச்சிக் கப்பலை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது, இது இலங்கைக் கடலில் உள்ள கொழும்பு...
கொழும்பு துறைமுகத்தில் சீன போர் கப்பல்! சீனாவின் போர்கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது. சீனாவின் HAI YANG 24 HAO என்ற கப்பலே இன்றைய கப்பல் (10-08-2023) காலை சம்பிரதாய பயணமாக...