MASK
இலங்கைசெய்திகள்

நீண்டநேர மாஸ்க் பாவனை! – கறுப்பு பூஞ்சை தொற்று அபாயம்!

Share

நீண்டநேர மாஸ்க் பாவனை! – கறுப்பு பூஞ்சை தொற்று அபாயம்!

இலங்கையில் கறுப்பு பூச்சை தொற்று பரவும் ஆபத்துக்கள் அதிகம் உள்ளன என மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நீண்டநேரமாக முகக்கவசம் அணிவதன் காரணமாக இந்த நோய்த் தொற்று ஏற்படுகிறது எனவும் எச்சரித்துள்ளனர்.

நாட்டில் கறுப்பு பூஞ்சை நோயில் பாதிக்கப்பட்ட சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.  ஆயினும் கொரோனாத் தொற்றுக்கும் கறுப்பு பூஞ்சை தொற்றுக்கும் நேரடி தொடர்புகள் இல்லை.

தற்போது கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நோயாளியின் மூக்கின் உட்புறத்திலும் ஒரு கண்ணிலும் கறுப்பு பூஞ்சை ஏற்பட்டுள்ளது. அவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரே முகக்கவசத்தை நீண்ட நாள்கள் அணிதல் மற்றும் சுத்தமற்ற முகக்கவசங்களை அணிதல் போன்ற செயற்பாடுகள் காரணமாக இந்த கறுப்பு பூஞ்சை தொற்று ஏற்படுகின்றது என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...