நாட்டு மக்களுக்கு ஏற்படப்போகும் அபாயம்
இலங்கைசெய்திகள்

நாட்டு மக்களுக்கு ஏற்படப்போகும் அபாயம்

Share

நாட்டு மக்களுக்கு ஏற்படப்போகும் அபாயம்

நாட்டில் நிலவும் கடும் வறட்சியுடனான காலநிலை காரணமாக, எதிர்வரும் காலங்களில் பாரிய உணவுப் பற்றாக்குறையை ஏற்படக்கூடும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, கடும் வறட்சி காரணமாக பாரிய உணவுப் பற்றாக்குறைக்குயை எதிர்கொள்ளப்போவதாக எச்சரிக்கை விடுத்த போதிலும் அது தொடர்பிலான தெளிவூட்டல் மக்களுக்கு வழங்கப்படவில்லை.

அத்துடன், உடவளவை நீர்த்தேக்கத்தின் கீழ் நெற்செய்கைக்காக விவசாயிகளுக்கு நீர் திறந்துவிடப்பட்ட போது ஒருவாரம் கால்வாய்கள் வழியாக நீர் பாய்ந்ததாகக் கூறப்பட்டது.

ஆனால் ஒரு வாரத்தின் பின்னரே அவர்கள் பயிர்செய்கையை பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

எனவே வறட்சியுடன் பாரிய உணவுப் பற்றாக்குறையைச் சந்திக்க நேரிடும்.

அதேநேரம், தனிநபர்கள் உட்கொள்ளும் உணவில் பெரும்பாலானவை வீணடிக்கப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4JVJ5DK AFP 20251227 89488ZV v2 HighRes FilesYemenConflictProtestUaeSaudi jpg
செய்திகள்உலகம்

ஏமனிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுகிறது ஐக்கிய அரபு அமீரகம்: சவுதி – அபுதாபி விரிசல் பின்னணியா?

ஏமன் நாட்டில் பல ஆண்டுகளாக நிலைநிறுத்தப்பட்டிருந்த தனது படைகளைத் திரும்பப் பெறுவதாக ஐக்கிய அரபு அமீரகம்...

image baba9371d9
செய்திகள்அரசியல்இலங்கை

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்க மேலதிக அவகாசம்: ஜனவரி 31 வரை நீடிப்பு!

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களை (Firearm Licenses) புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசத்தை மேலும் ஒரு மாதத்தினால் நீடிக்கப்...

Foreign Ministry
செய்திகள்இலங்கை

ஐக்கிய அரபு இராச்சியத்தில் 3 ஆண்டு காலத் தவிப்பு: இலங்கைப் பெண்ணை மீட்க வெளிவிவகார அமைச்சு நேரடித் தலையீடு!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) தனது குழந்தையுடன் நாடு திரும்ப முடியாமல் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகச்...

rain
செய்திகள்இலங்கை

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களில் இன்று மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டின் பல மாகாணங்களில் இன்று (31) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...