தொடர்ச்சியாக 9 பதக்கங்களை வென்ற கிழக்கு மாகாண வீரர்
இலங்கைசெய்திகள்

தொடர்ச்சியாக 9 பதக்கங்களை வென்ற கிழக்கு மாகாண வீரர்

Share

தொடர்ச்சியாக 9 பதக்கங்களை வென்ற கிழக்கு மாகாண வீரர்

கொழும்பு – சுகததாச உள்ளரங்கில் நடைபெற்ற கராத்தே சுற்றுப்போட்டியில் கல்முனையைச் சேர்ந்த எஸ்.பாலுராஜ் என்ற வீரர் தங்கப்பதக்கத்தினை தனதாக்கிக் கொண்டார்.

கல்முனை- சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த எஸ்.பாலுராஜ், 2012ஆம் ஆண்டு முதல் (2020-2023) ஆண்டுகள் வரை நடைபெற்ற தேசிய கராத்தே சுற்றுப்போட்டியில் தொடர்ச்சியாக தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்து வருகிறார்.

அதன்படி, இவ்வருடமும் (2023) கொழும்பு சுகததாசவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் தங்கப்பதக்கத்தினை பெற்றுள்ளார்.

தொடர்ச்சியான முறையில் 8 வருடங்களாக ஒன்பது பதக்கத்தினை தனதாக்கிக் கொண்டுள்ளார்.

மூன்று தடவைகள் best player எனும் பட்டத்தினையும் சுவீகரித்துள்ளார்.

இதன்மூலம் கராத்தே பிரிவில் கிழக்கு மாகாணத்தின் பெயரை முதலிடத்தில் தக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...