இலங்கையில் பராமரிப்பு இல்லை! தன் நாட்டுக்கே செல்ல விமான நிலையம் வந்த யானை
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பராமரிப்பு இல்லை! தன் நாட்டுக்கே செல்ல விமான நிலையம் வந்த யானை

Share

இலங்கையில் பராமரிப்பு இல்லை! தன் நாட்டுக்கே செல்ல விமான நிலையம் வந்த யானை

தாய்லாந்து அரசாங்கத்தினால் 22 வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வழங்கப்பட்ட முத்துராஜா யானையை மீண்டும் தாய்லாந்திற்கு கொண்டு செல்லும் ஏற்பாடானது தற்போது நடைபெற்று வருகின்றது.

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் இருந்து காலை 3மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு முத்துராஜா யானை தகுந்த பாதுகாப்புடன் வாகனத்தில் கொண்டுவரப்பட்டது.

russian illusion -76 என்ற விமானத்தில் பாதுகாப்பான கூட்டில் வைத்து யானை செல்ல தயாராகியுள்ளது.

இன்று காலை 7மணியளவில் இந்த விமானம் புறப்பட்டுள்ளது.

யானையின் உடல்நிலை மோசமாகி வருதால் இந்த யானையை தாய்லாந்து அரசாங்கம் மீண்டும் தன் நாட்டிற்கே கொண்டு செல்வதாக இலங்கை அரசிடன் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் வளர்ப்பு உயிரினங்களை பாதுகாக்கும் சக்தி இலங்கையிடம் குறைந்து காணப்படுகின்றது என்று இந்த சம்பவத்தினூடாக தெரிகின்றது என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...