AqC5P5TZdBNogwEjdlRj 1
உலகம்செய்திகள்

கஞ்சா பிஸ்கட் சாப்பிட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

Share

இஸ்ரேலில் கஞ்சா பிஸ்கட் சாப்பிட்ட குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு மற்றும் ஆறு வயதுடைய சகோதரர்கள், கஞ்சா பிஸ்கட்களை சாப்பிட்டுவிட்டு, ராமத் கானின் டெல் ஹாஷோமர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குழந்தைகள் தவறுதலாக அந்த பிஸ்கட்களை சாப்பிட்டு, மயக்கமடைந்து சுருண்டு விழுந்ததாக குழந்தைகளின் தாய கூறினார். மூத்த மகன் ஒரு முழு பிஸ்கட்டையும் சாப்பிட்டதாகவும், 2 வயது குழந்தை பாதி சாப்பிட்டபோதே மயங்கியதாக அவர் கூறினார்.

தற்போது ஆறு வயது குழந்தை மிதமான நிலையில் இருப்பதாகவும், இரண்டு வயது குழந்தை ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கஞ்சா எந்த வடிவத்தில் சாப்பிட்டாலும் அது குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும். அத்தகைய உண்ணக்கூடியவை மற்ற மருந்துகள் மற்றும் நச்சுத்தன்மையுள்ள பொருட்கள் என குழந்தைகளிடமிருந்து பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும் என்று குழந்தை மருத்துவர்கள் கூறுகின்றனர்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....