AqC5P5TZdBNogwEjdlRj 1
உலகம்செய்திகள்

கஞ்சா பிஸ்கட் சாப்பிட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

Share

இஸ்ரேலில் கஞ்சா பிஸ்கட் சாப்பிட்ட குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு மற்றும் ஆறு வயதுடைய சகோதரர்கள், கஞ்சா பிஸ்கட்களை சாப்பிட்டுவிட்டு, ராமத் கானின் டெல் ஹாஷோமர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குழந்தைகள் தவறுதலாக அந்த பிஸ்கட்களை சாப்பிட்டு, மயக்கமடைந்து சுருண்டு விழுந்ததாக குழந்தைகளின் தாய கூறினார். மூத்த மகன் ஒரு முழு பிஸ்கட்டையும் சாப்பிட்டதாகவும், 2 வயது குழந்தை பாதி சாப்பிட்டபோதே மயங்கியதாக அவர் கூறினார்.

தற்போது ஆறு வயது குழந்தை மிதமான நிலையில் இருப்பதாகவும், இரண்டு வயது குழந்தை ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கஞ்சா எந்த வடிவத்தில் சாப்பிட்டாலும் அது குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும். அத்தகைய உண்ணக்கூடியவை மற்ற மருந்துகள் மற்றும் நச்சுத்தன்மையுள்ள பொருட்கள் என குழந்தைகளிடமிருந்து பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும் என்று குழந்தை மருத்துவர்கள் கூறுகின்றனர்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...