covid injection
இலங்கைசெய்திகள்

நாட்டில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் துரிதம்!

Share

நாட்டில்  257 நிலையங்களில் கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் 20 – 29 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில் நேற்று மாத்திரம் மூவாயிரத்து 136 பேருக்கு சினோபோர்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை எட்டு லட்சத்து 87 ஆயிரத்து 430 பேருக்கு கொவிஷு ல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இதுவரை ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 88 பேருக்கு ஸ்புட்னிக்- – ஏ தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றப்பட்டுள்ளதுடன், அதன் இரண்டாம் டோஸ், 41 ஆயிரத்து 749 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, மூன்று லட்சத்து 75 ஆயிரத்து 97 பேருக்கு பைஸர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றப்பட்டுள்ளதுடன், ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 758 பேருக்கு பைஸர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் ஏற்றப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...