education
செய்திகள்இலங்கை

பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு!

Share

பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு!

நாட்டில் தற்போதைய கொரோனா சூழ்நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த. உயர்தரம், க.பொத. சாதாரண தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கான உத்தேச திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இவை தற்காலிகமாக முன்மொழியப்பட்டுள்ள திகதிகள் எனக் குறிப்பிட்டு இந்தத் திகதிகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதன்படி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதியும், க.பொ.த. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி முதல் டிசெம்பர் 10 ஆம் திகதி வரையும், க.பொ.த. சாதாரணப் பரீட்சை எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி 21 ஆம் திகதி முதல் மார்ச் 3 ஆம் திகதிவரையும் நடத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

இந்தத் திகதிகள் நாட்டின் கொவிட் 19 சூழ்நிலைகளை பரீசிலித்து மாற்றமடையலாம்  எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...