மருத்துவர்கள் உட்பட 23 பேருக்கு கொவிட்!!
செய்திகள்இலங்கை

சிறுவர்கள் மத்தியில் வேகமாகப் பரவும் கொரோனா!

Share

சிறுவர்கள் மத்தியில் வேகமாகப் பரவும் கொரோனா!

கொரோனா வைரஸ் தொற்று பரவல் சிறுவர்கள் மத்தியில் மிகவும் வேகமாக பரவி வருகிறது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

நாட்டில் இதுவரை 180 சிறுவர்கள் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன்,  25 சிறுவர்கள் பலியாகியுள்ளனர் என அரச வைத்திய அதிகாரிகள் சங்க ஊடகப் பேச்சாளர் டாக்டர் சமந்த ஆனந்த தெரிவித்தார்.

நாட்டில் கொரோனாத் தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.நேற்று மட்டும் 3 லட்சத்து 644 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
b08a9d50370cb3acf536546f5c0646b0 1
செய்திகள்இலங்கை

இந்தியா-இலங்கை இடையே புதிய கப்பல் பாதை: ராமேஸ்வரம் – தலைமன்னார் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே, ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையேயான புதிய கப்பல் பாதையை ஆரம்பிப்பது குறித்து...

25 69005c8fb83eb
செய்திகள்இந்தியா

விசேட சோதனை: 2025ல் இதுவரை 2,097 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன – பொலிஸார் தகவல்

இந்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி...

25 69002cc98d286
செய்திகள்இலங்கை

கொழும்பு நிலப் பதிவேடு: அதிகாரப்பூர்வ கோப்பில் இருந்த கடிதம் மாயம் – விசாரணைக்கு நீதிவான் உத்தரவு

கொழும்பு நிலப் பதிவேட்டின் அதிகாரப்பூர்வ கோப்பில் இருந்த ஒரு கடிதம் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவம்...

25 68fc59844d405
இலங்கைசெய்திகள்

இஷாரா செவ்வந்தி வழக்கில் வடக்கு மாகாணத்தில் தீவிர விசாரணை: முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் கைது

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட இஷாரா செவ்வந்தி நாட்டில் தலைமறைவாகவும், வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்லவும் உதவிய நபர்கள்...