இலங்கைசெய்திகள்

பலாலி விமான சேவை! – தடைக்கு வரி விதிப்பே காரணம்

Share
Sritharan 1
Share

” இரத்மலானை மற்றும் மத்தள விமான நிலையங்களில் பயணிகளுக்கான வரி இரத்து செய்யப்பட்டுள்ளது போல பலாலிக்கும் செய்தால் விமான சேவை உடனடியாக ஆரம்பமாகும். இந்திய நிறுவனம் தயார் நிலையிலேயே உள்ளது.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்தார்.

அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவால் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” இந்தியாவின் எயா வேர்ஸ் நிறுவனம் இதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. எனவே, எவரும் விமானம் கொண்டுவரவிலை எனக் கூற வேண்டாம். இந்திய நிறுவனம் தற்போதுகூட தயார் நிலையில்தான் உள்ளது.

எனவே, கொழும்பு மற்றும் மத்தளவில் எவ்வாறு, பயணிகளுக்கான வரியை இல்லாது செய்துள்ளீர்களோ, அதேபோல் பலாலிக்கு அதிகமாக விதிக்கப்பட்டுள்ள வரிசை இல்லாது செய்தால்தான் சேவை சாத்தியமாகும். இரண்டு வருடங்களுக்காவது இதனை செய்யுங்கள், விமான சேவை உடனடியாக சாத்தியமாகும்.” – என்றும் சிறிதரன் எம்.பி. குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...