Rising fuel prices again
இலங்கைசெய்திகள்

எரிபொருள் கொள்வனவில் வீழ்ச்சி!

Share

மக்கள் எரிபொருள் பெறுவதில் குறைவு ஏற்பட்டுள்ளது என எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ தெரிவித்தார்.

QR குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் மக்களின் எரிபொருளுக்கான அணுகல் குறைந்துள்ளதுடன் இதற்கு எரிபொருள் விலை அதிகரிப்பே இந்நிலைமைக்கு முக்கிய காரணமாகும். வாராந்த எரிபொருளை வாரத்திற்கு ஒரு முறை பெற்றுக் கொள்ளும் திறன் மக்களுக்கு இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு காருக்கு 20 லீற்றர் பெற்றோல் பெறுவதற்கு வாரத்திற்கு 9,000 ரூபா வீதம் 36,000 ரூபா தேவைப்படுவதால், இவ்வாறான செலவுகளை மக்களால் மேற்கொள்ள முடியாது என குமார ராஜபக்ஷ குறிப்பிடுகின்றார்.

இதேவேளை, 6 மில்லியன் மக்கள் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக பதிவு செய்துள்ளதாக தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒதுக்கீட்டு அடிப்படையில் எரிபொருளை விநியோகிக்க தேசிய எரிபொருள் உரிமம் அறிமுகப்படுத்தப்பட்டது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
16 2
இலங்கைசெய்திகள்

திடீரென்று பதவி விலகிய பிரான்ஸ் ஜனாதிபதி

பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு (Sébastien Lecornu) தனது பதவியை விட்டு விலகியுள்ளார். பிரேன்கொய்ஸ் பெய்ரூவின்...

17 2
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலிருந்து இலங்கை திரும்பியவர் விமான நிலையத்தில் கைது

வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்...

18 2
இலங்கைசெய்திகள்

இலங்கையில் திருமணம் செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையில் மாற்றம்

2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் நாட்டில் பிறப்புகளின் எண்ணிக்கை 80,945 குறைந்துள்ளதாக...

19 1
இலங்கைசெய்திகள்

மத நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற மூன்று பெண்கள் கோர விபத்தில் பலி

கம்பளை, டோலுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு பெண் காயமடைந்துள்ளார். சாலையைக்...