1746841 mukesh ambani
இந்தியாசெய்திகள்

முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்

Share

உலகின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என தகவல் வெளிவந்துள்ளது.

தனது குடும்பத்துடன் மும்பையில் வசித்து வரும் அம்பானி உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

மும்பை கிர்காவ் பகுதியில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனைக்கு மர்ம நபர் ஒருவர் தொடர்ச்சியாக பல தடவைகள் தொலைபேசி அழைப்பு எடுத்து, தொழில் அதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து உடனடியாக மும்பை பொலிஸில் தெரிவிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தியவரின் தொலைபேசி எண்ணை வைத்து அவரை தகிசர் பகுதியில் பொலிஸார் குறித்த நபரை மடக்கி பிடித்தனர்.

குறித்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது விசாரணைகளில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை மிரட்டலால் மும்பையில் பரபரப்பு ஏற்பட்டது.

#India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2F6YDhCB6S7vQDq50VYCJH
இலங்கைசெய்திகள்

கடல்வளம் மற்றும் நீரியல் வளங்கள் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அமைச்சர் சந்திரசேகர் உறுதி!

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமான ‘அக்வா பிளான்ட்...

articles2F8wuyhpUNfptSJfoLRtVn
உலகம்செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு சவுதியிடம் ஈரான் கோரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்டிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க...

25 691962050dadd
செய்திகள்உலகம்

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகம்: MI5 எச்சரிக்கைக்கு மத்தியிலும் பிரதமர் ஒப்புதல்!

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்கும் திட்டத்திற்கு, இங்கிலாந்துப் பிரதமர்...

image eb1947179c
அரசியல்இலங்கைசெய்திகள்

முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் – நாமல் ராஜபக்ஸ சவால்!

தற்போதைய அரசாங்கத்தை முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...