1741852 cover
சினிமாபொழுதுபோக்கு

இளம் ஹீரோக்களுக்கே சவால்விடும் பார்த்திபன்! -வைரலாகும் வீடியோ

Share

இரவின் நிழல் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கு தயாராகி வருகிறார் இயக்குனரும் நடிகருமான பார்த்திபன்.

பார்த்திபன் இயக்கி நடித்து அண்மையில் வெளியான ‘இரவின் நிழல்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

படத்தில், பார்த்திபன், வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர், சகாய பிரகிடா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை ‘இரவின் நிழல்’ திரைப்படம் பெற்றுள்ளது.

இந்த திரைப்படம், தமிழக முதல்வர் மற்றும் திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரின் வாழ்த்துக்களையும் பெற்றுள்ளமை அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், பார்த்திபன் தனது அடுத்த படத்திற்கான பணிகளை தற்போது தொடங்கியுள்ளார்.

இதற்காக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ள பார்த்திபன், இது தொடர்பான வீடியோவை தனது ருவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

குறித்த வீடியோவில், “ஆடி ஆடி ஆடி ஆடி கூழ் ஊற்றி, Cool-ஆய் ஆடி ஆடி நாடி நரம்பெல்லாம் எனர்ஜி நல்லா கூடி கூடி கூடி ரெடி ஆகிறான் ப்ளடி அடுத்தப் படத்திற்கு. எப்டி?” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

#cinema

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 5
சினிமாபொழுதுபோக்கு

நடிகை ஹன்சிகா மோத்வானி விவாகரத்து: தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவுடனான திருமண வாழ்க்கை முடிவு!

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த ஹன்சிகா மோத்வானி, தனது கணவர் தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவை...

28 5
பொழுதுபோக்குசினிமா

விஜய்-சங்கீதா விவாகரத்து விவகாரம்: திரிஷாவின் பழைய பேட்டி மற்றும் சமூக வலைதளப் பதிவுகள் வைரல்!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து தொடர்பான தகவல்கள் மற்றும் அதனைத்...

10 11
சினிமாபொழுதுபோக்கு

‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியீட்டில் தொடரும் சிக்கல்: ஓடிடி ஒப்பந்தம் ரத்தானதாகத் தகவல்!

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள அவரது இறுதித் திரைப்படமான ‘ஜன நாயகன்’...

07 11
பொழுதுபோக்குசினிமா

துபாய் சிக்கலில் இருந்து மீண்ட அஜித் குமார்: பாதுகாப்பாக சென்னை வந்தடைந்தார்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக வான்வெளிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு துபாயில்...