viber image 2022 07 13 14 01 03 150
அரசியல்இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான பயணத்தை தவிர்க்குக! – வெளிநாடுகள் நாட்டு மக்களிடம் கோரிக்கை

Share

இலங்கை மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், தற்போது அரசை பதவிவிலகக் கோரி நாட்டு மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவிவிலகுவதாக அறிவித்த நிலையில், நாட்டைவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

நாட்டில் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்தநிலையில், இலங்கைக்கான அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு இங்கிலாந்து, சிங்கப்பூர் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் தனது நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...

articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...