87848101
சினிமாபொழுதுபோக்கு

பொன்னியின் செல்வன் படத்தில் உலக நாயகனா? வெளியான முக்கிய தகவல்

Share

மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30ஆம் திகதி உலகம் முழுவதும் தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாக உள்ளது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யாராய், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது கிடைத்த தகவலின் படி இந்தபடத்தில் உலக நாயகன் கமல்ஹாசனும் இணைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

அவர் பொன்னியின் செல்வன் படத்தில் உள்ள முக்கிய கேரக்டருக்கு குரல் கொடுத்துள்ளார் என்றும், அவர் யாருக்கு குரல் கொடுத்துள்ளார் என்பதை படக்குழுவினர் ரகசியமாக வைத்திருக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.

திரைப்படத்தில் அவர் இணைந்திருக்கும் செய்தி அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தாகும்.

#kamal haasan #ponniyinselvan #cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
26 697099df586de
பொழுதுபோக்குசினிமா

இன்று 46-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் நடிகர் சந்தானம்!

சின்னத்திரையிலிருந்து தற்போது பலரும் வெள்ளித்திரையில் நடிக்க வருகிறார்கள். ஆனால், அவர்கள் யாவரும் வெற்றிக்கனியை பறிக்கிறார்களா என்பதே...

26 69706a9580900
பொழுதுபோக்குசினிமா

50-வது படத்தில் தொடரும் 50 மேஜிக்! ரீ-ரிலீஸிலும் மங்காத்தா படைக்கும் புதிய சாதனை!

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் குமார் நடித்த பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘மங்காத்தா’, 15 ஆண்டுகளுக்குப்...

hindutamil prod 2025 11 23 2thuvwy1 3 4 1
பொழுதுபோக்குசினிமா

மத ரீதியான பாகுபாட்டால் வாய்ப்புகள் பறிபோகின்றன: ஏ.ஆர். ரஹ்மானின் கருத்தால் இந்தியாவில் பெரும் சர்ச்சை!

உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், பாலிவுட் திரையுலகில் நிலவும் மறைமுகமான “மத ரீதியான பாகுபாடு”...

AR Rahman daughters Khatija and Raheema break silence amid backlash over his comments on communal bias in Bollywood
சினிமாபொழுதுபோக்கு

இது விமர்சனம் அல்ல, வெறுப்புப் பேச்சு: தந்தை ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான தாக்குதலுக்கு மகள் கதிஜா கடும் கண்டனம்!

பாலிவுட் திரையுலகம் மற்றும் அரசியல் மாற்றங்கள் குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்த கருத்துக்கள் பெரும் விவாதத்தை...