jkhk 1
செய்திகள்இலங்கை

நீதிகோரி உறவுகள் வீடுகளில் போராட்டம்

Share

இறுதிப் போரில் சரணடைந்த ஆயிரக்கணக்கானோர் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் அவர்களின் உறவுகள் தங்கள் வீடுகளில் இருந்தவாறு அடையாள கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் கடைப்பிடிக்கும் முகமாக இது மேற்கொள்ளப்படுகிறது.

home art ghjhgj 7898989 6765767

கொவிட் 19 பரவலால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக தத்தமது வீடுகளிலிருந்தவாறே சர்வதேசத்திடம் நீதி கோரி இந்த கவனவீர்ப்பு போராட்டத்தை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் பொது இடத்தில் ஒன்றுகூடி மிகப்பெரும் அளவில் கவனவீர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ளும் உறவுகள் தற்போதைய சூழ்நிலையில் தமது வீடுகளில் நீதி கோரிய வாசகங்களை தாங்கி மெழுகுதிரி ஏந்தி பேராட்டத்தை முன்னெடுத்தள்ளனர்.

‘‘நாங்கள் இந்த அரசை நம்பவில்லை. சர்வதேச விசாரணையே வேண்டும்’’, ‘‘இராணுவத்தை நம்பி கையளித்தவர்கள் எங்கே? எவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டார்கள்? ’’ ‘‘ நீதி விசாரணையே வேண்டும்’’ போன்ற வாசகங்களை தாங்கி இந்தத் தினத்தை அடையாளப்படுத்தி கவனவீர்ப்பை மேற்கொண்டுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...