FB IMG 1602243794116
செய்திகள்இலங்கை

கிராம சேவகரின் தவறுகளை வெளிப்படுத்த புதிய முறை!!

Share

இலங்கையில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் அவர்களது பிரதேசத்தில் இருக்கின்ற கிராம உத்தியோகத்தர்கள் விடுகின்ற தவறுகள், மோசடிகள் மற்றும் முறைக்கேடுகள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு தற்பொழுது புதிய முறை ஒன்று அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது இணையத்தளம் ஊடாக முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்கும் புதிய முறைமை ஒன்றே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளை முறைப்பாடு செய்வதற்கு விரும்பும் பட்சத்தில் http://apps.moha.gov.lk:8090/gn_complaint/tamil/form_tamil.php என்ற இணையத்தளத்துக்கு சென்று முறையிடலாம் என்று அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...