IMG 20220529 WA0130
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அல்வாய் முத்துமாரி அம்மன் ஆலயப் படுகொலை நினைவேந்தல்!

Share

யாழ்., வடமராட்சி, அல்வாய் வேலிலந்தை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 35ஆவது நினைவேந்தல் நிகழ்வு அல்வாய் மனோகரா சனசமூக நிலையத்தில் அதன் தலைவர் செல்லத்தம்பி சுபேந்திரா தலைமையில் நடைபெற்றது.

1987/05/29 அன்று குறித்த ஆலயத்தில் ஒபரேசன் லிபரேசன் இராணுவ நடவடிக்கையின்போது இடம்பெயர்ந்து பாதுகாப்பு என நம்பித் தங்கியிருந்தவர்கள் மீதே அரச விமானக் குண்டுத் தாக்குதல் மற்றும் எறிகணைத் தாக்குதல் மூலம் 18 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் வடமராட்சியின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

இவர்களின் 35ஆவது ஆண்டு நினைவேந்தலே நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது. இதில் முதல் நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு பின்னர் அகவணக்கம், மலர் அஞ்சலி என்பன இடம்பெற்றன.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...