Rice Bread 1
இலங்கைசெய்திகள்

உணவுப் பொதிகளின் விலைகளும் அதிகரிப்பு!!!!

Share

நாட்டில் உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளன.

இது தொடர்பில் அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத்,

நாட்டில் உணவகங்களை இல்லாது ஒழிக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு, தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், சிறிய , நடுத்தர மற்றும் பாரிய உணவக உரிமையாளர்கள் மிகுந்த சிரமங்களுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், உணவுப்பொதி ஒன்றின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது – எனது தெரிவித்துள்ளார்,.

இதேவேளை, பேக்கரி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட உள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNew

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...