278885233 5009761925739309 4219216527967576000 n
அரசியல்இலங்கைசெய்திகள்

பிரதமர் பதவி விலகாவிட்டால் நாம் விலகுவோம்! – அமைச்சர்கள் போர்க்கொடி

Share

பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று பதவி விலகாவிட்டால், தாம் பதவி விலகுவோம் என நான்கு அமைச்சர்கள் அதிரடியாக அறிவித்துள்னர்.

நிதி அமைச்சர் அலி சப்ரி, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஊடகத்துறை அமைச்சர் நாலக கொடஹேவா மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண ஆகியோரே இவ்வாறு அறிவித்துள்ளனர்.

இன்று மாலை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் மஹிந்த பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், அவர் பதவி விலகக்கூடாது என வலியுறுத்தி அலரிமாளிகை நோக்கி சில அரசியல் பிரமுகர்கள் தற்போது படையெடுத்துவருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...