photo 6 2
அரசியல்இலங்கைசெய்திகள்

மீண்டும் கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு! – நாடாளுமன்ற வளாகத்தில் பதற்றம்

Share

நாடாளுமன்ற வளாகத்தில் போரட்டத்தை மேற்கொண்டுவரும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் தற்போது தொடர்ச்சியாகக் கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சையும், நீர்த்தாரைப் பிரயோகத்தையும் மேற்கொண்டு வருகின்றனர்.

நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற ஏக காலத்தில் பல்கலைக்கழக மாணவர்களை அப்புறப்படுத்தும் நோக்கில் பொலிஸார் இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாடாளுமன்ற வளாக பிரதேசத்தில் தற்போது அல்லோலகல்லோல நிலையும் பதற்றமும் ஏற்பட்டிருக்கின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...