கோட்டை ரயில் நிலையத்தில் இன்றிரவு பதற்றம் e1651777112965
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கோட்டை ரயில் நிலையத்தில் இன்றிரவு பதற்றம்!

Share

கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்றிரவு பதற்ற நிலை ஏற்பட்டது.

கொழும்பு – கோட்டையிலிருந்து இரம்புக்கனை மற்றும் பொல்காவலை நோக்கிப் பயணிக்கும் இரவுநேர ரயில்களும், மருதானையிலிருந்து அளுத்கம நோக்கிப் பயணிக்கவிருந்த ரயில் சேவையும் திடீரென இடைநிறுத்தப்பட்டன.

இதன் காரணமாக குறித்த பகுதிகளில் பயணிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கினர். அத்துடன் அமைதியின்மையும் ஏற்பட்டது.

ரயில் சாரதிகள் இல்லாததன் காரணமாக இரவு நேர ரயில் சேவைகள் இரத்துச்செய்யப்பட்டன என்று இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

#SrilLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...