Harin Fernando
அரசியல்இலங்கைசெய்திகள்

சிங்கங்கள் இருக்கும் காட்டில், கர்ஜிக்கும் சத்தம் பலமாகவே கேட்டும்! – மழுப்பிய ஹரின்

Share

” சிங்கங்கள் இருக்கும் காட்டில், கர்ஜிக்கும் சத்தம் பலமாகவே கேட்டும். அதனை சண்டையாக கருதிவிட முடியாது.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் மே தினக் கூட்டம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இதன்போது பொன்சேகாவுக்கும், ஹரினுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது. இவ் விவகாரம் குறித்து இன்றைய கட்சி கூட்டத்திலும் ஆராயப்பட்டுள்ளது.

அதன்பின்னர் மேற்படி முறுகல் நிலை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே ஹரின் இவ்வாறு குறிப்பிட்டார்.

” என்ன, சண்டையா? நானும், அவரும் சிங்கங்கள். சிங்கங்கள் இருக்கும் காட்டில் சண்டையும் இருக்கவே செய்யும். இது புரியாமல் நரிகள் ஊளையிடுவதால் நாம் என்ன செய்வது” – என கூறிவிட்டு பறந்தார் ஹரின் பெர்ணான்டோ.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 2
சினிமாசெய்திகள்

புதிய சீரியல் நடிக்கும் மகாநதி சீரியல் நடிகர் சுவாமிநாதன், அட நாயகி இவர் தானா… புதிய ஜோடி, புரொமோ இதோ

விஜய் தொலைக்காட்சியில் இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட தொடராக ஒளிபரப்பாகி வருகிறது மகாநதி சீரியல். இப்போது...

25 6831e6dc4144c
இலங்கைசெய்திகள்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது – பிரதமர்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என பிரதமர் ஹரிணி...

20 23
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க விளக்கமறியலில்..

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க எதிர்வரும் 29ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹெவ்லோக்...

13 26
இலங்கைசெய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து நபரின் மோசமான செயல் : அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்வதாக கூறி, பாடசாலை மாணவர்களை குறிவைத்து போதை உருண்டைகளை விற்பனை செய்தவர்...