mahinda 1 300x220 2
அரசியல்இலங்கைசெய்திகள்

மஹிந்த இல்லையேல் நாம் இல்லை! – எதிரணியில் சேருவோம் என்கிறார் ஜகத்

Share

” மஹிந்த ராஜபக்ச இல்லாத அரசில் நாம் இருக்கமாட்டோம். அவர் தலைமையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எதிரணியில் அமரும்.” – என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ஜகத் குமார தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேதின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” சிலர் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்கின்றனர், மேலும் சிலர் பிரதமர் பதவி விலக வேண்டும் என்கின்றனர். இருவரும் இருக்கக்கூடாது என சிலர் பிரச்சாரம் முன்னெடுக்கின்றனர்.

21 ஐ முன்வைத்து அதிகாரங்களை குறைக்க முற்படுகின்றனர். மஹிந்த ராஜபக்ச இல்லாத அரசில் நாம் இருக்கமாட்டோம். அவர் தலைமயில் எதிரணியில் அமர்வோம்.” – என்றும் ஜகத் குமார குறிப்பிட்டார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
500x300 23304852 4 fog
செய்திகள்விளையாட்டு

இந்தியா – தென்னாப்பிரிக்கா 4-வது டி20 போட்டி ரத்து: லக்னோவில் கடும் பனியால் பாதிப்பு!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில்...

MediaFile 5 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொத்மலை – இறம்பொடை மண்சரிவு: பெண்ணொருவருடையது என சந்தேகிக்கப்படும் உடல் பாகம் மீட்பு!

கொத்மலை – இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கிக் காணாமல் போனவர்களில் ஒரு பெண்ணுடையது...

23 658fd712815b0
இலங்கைசெய்திகள்

பேருந்து – முச்சக்கர வண்டி மோதிய விபத்தில் தாய் மற்றும் இரண்டு வயது குழந்தை பலி!

தெஹியத்தகண்டிய, முவகம்மன பகுதியில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

MediaFile 796x445 1
இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல்: அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு!

வைத்தியசாலை வளாகத்தில் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, தமக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி...