image bf4c69bd85
இலங்கைசெய்திகள்

திரிபோஷா உற்பத்தியும் இடைநிறுத்தம்!

Share

நாட்டில் திரிபோஷா மாவுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

திரிபோஷா பற்றாக்குறை காரணமாக வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் போஷாக்கின்மையால் சிறுவர்கள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு காணப்படுகிறது.

குறித்த பகுதிகளில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்கள், தமக்கு ஒரு சில மாதங்களுக்கு மாத்திரமே திரிபோஷா வழங்கப்பட்டது என தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, திரிபோஷா உற்பத்திக்கான மூலப்பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவுவதன் காரணமாக திரிபோஷா உற்பத்தி மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது என லங்கா திரிபோஷ நிறுவனம் தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...