sajith 3
அரசியல்இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு அமைச்சு பொன்சேகாவுக்கே! – சஜித் தெரிவிப்பு

Share
” ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சானது, பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகாவிடமே ஒப்படைக்கப்படும். இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிய சுதந்திரத்துக்கான போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அத்துடன், ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து தற்போது அரசியல் நாடகத்தை அரங்கேற்றிவருகின்றனர். அந்த நாடகத்தில் பாத்திரமேற்று நடிப்பதற்கு நாம் தயாரில்லை எனவும் சஜித் குறிப்பிட்டார்.
#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...