ஓகஸ்ட் மாத சம்பளம் கொரோனா நிதியத்துக்கு!
அரசியல்இலங்கைசெய்திகள்

புதிய அமைச்சரவையில் பெண் பிரதிநிதித்துவம் புறக்கணிப்பு!

Share

இலங்கை வாக்காளர்களில் 52 வீதமானோர் பெண்களாக இருந்தாலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் இன்று நியமிக்கப்பட்ட அமைச்சரவையில் பெண் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படவில்லை. பெண்கள் இல்லாத அமைச்சரவையே நியமிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மகளிர் விவகாரத்துக்கென ஒதுக்கப்படும் அமைச்சும் தொடர்ந்து இல்லாது செய்யப்பட்டுள்ளது.

கடந்த அமைச்சரவையில் பவித்ராதேவி வன்னியாராச்சி இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் சீதா அரம்பேபொல, கீதா குமாரசிங்க, கோகிலா குணவர்தன, முதித பிரிஷாந்தி, ராஜிகா விக்கிரமசிங்க, மஞ்சுளா திஸாநாயக்க, மற்றும் டயானா கமகே ஆகியோர் ஆளுங்கட்சிக்கு சார்பாக செயற்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...