vijitha herath
அரசியல்இலங்கைசெய்திகள்

குற்றப் பிரேரணை கொண்டுவருவதற்கும் நாம் தயார்! – விஜித ஹேரத்

Share

” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவருவதற்கும் நாம் தயார்.” – என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என நாட்டு மக்கள் வலியுறுத்திவருகின்றனர். ஆனால் அவர் பதவி விலகமாட்டார் என ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ அறிவித்துள்ளார்.

எனவே, திமிர் பிடித்து செயற்படும் இந்த அரசுக்கு எதிராக முதலில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும். அதற்கு முழு ஆதரவு வழங்கப்படும். அத்துடன், குற்றப்பிரேரணையை முன்வைக்க நாம் தயார். ஏனெனில் அரசியல் தலைமைத்துவத்தையும் மாற்றியாக வேண்டும்.

அரசமைப்பு ரீதியில் இந்த ஜனாதிபதியையும், அரசையும் தோற்கடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார்.

#SriLAnkaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered 18
சினிமாசெய்திகள்

லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினேன்.. விஜய் சொன்ன சுவாரசிய தகவல்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக...

Murder Recovered Recovered 17
சினிமாசெய்திகள்

கோமாவில் இருந்த பிரபல சீரியல் நடிகையின் தற்போதைய நிலை… இப்படி ஆகிடுச்சா?

ஐடி வேலை பார்த்து பின் விஜேவாக கேமரா முன் வந்து சீரியல் மற்றும் சினிமா நடிகையாக...

Murder Recovered Recovered 16
சினிமாசெய்திகள்

வெற்றிமாறன் படத்தில் இரட்டை வேடம்.. சிம்பு அடுத்த படத்தின் மாஸ் அப்டேட்

நடிகர் சிம்பு, தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கும் பிரபலம். இவர் நடிப்பில் சமீபத்தில்...

Murder Recovered Recovered 15
சினிமாசெய்திகள்

கட்டடத் தொழிலாளியாகவே மாறிய தனம் சீரியல் நடிகை… அவரே வெளியிட்ட BTS வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிய தொடராக ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தனம்....