IMG 20220407 WA0018
அரசியல்செய்திகள்பிராந்தியம்

சங்கானையிலும் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

Share

ஐக்கிய மக்கள் சக்தியினரின் ஏற்பாட்டில் அரசுக்கு எதிராக யாழ்.சங்கானையில் இன்று ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.

பண்ணாகம் வழக்கம்பரை அம்மன் ஆலயத்திற்கு அருகில் இந்த ஆரப்பாட்டம் தேங்காய் உடைத்து ஆரம்பமானது.

பின்னர் பேரணி சித்தன்கேணி சந்தியூடாக சங்கானை நகரினை சென்றடைந்த்து. அங்கும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஆர்ப்பாடத்தின்போது பதாதைகள் மற்றும் சுலோகங்களை தாங்கியிருந்தனர். யாழ் மாவட்ட அமைப்பாளர், வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...