செய்திகள்இலங்கை

Corona – முல்லையில் நேற்று மட்டும் 54 தொற்றாளர்கள்!!

Share

Corona – முல்லையில் நேற்று மட்டும் 54 தொற்றாளர்கள்!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று (24) மட்டும் 54 கொரோனாத் (corona) தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 9 பேரும், புதுக்குடியிருப்பில் 24 பேரும், முள்ளியவளையில் 6 பேரும், முல்லைத்தீவில் 3 பேரும்,மாங்குளம் பிரதேசத்தில் 5 பேரும் மல்லாவி பிரதேசத்தில் 7 பேரும் உட்பட 54 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதேவேளை, நேற்று (24) புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள வர்த்தகரான 47 அகவையுடைய சிவப்பிரகாசம் சிறிதரன் என்பவர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்திலும் தோற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அத்துடன் தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...