செய்திகள்இலங்கை

Corona – முல்லையில் நேற்று மட்டும் 54 தொற்றாளர்கள்!!

Share

Corona – முல்லையில் நேற்று மட்டும் 54 தொற்றாளர்கள்!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று (24) மட்டும் 54 கொரோனாத் (corona) தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 9 பேரும், புதுக்குடியிருப்பில் 24 பேரும், முள்ளியவளையில் 6 பேரும், முல்லைத்தீவில் 3 பேரும்,மாங்குளம் பிரதேசத்தில் 5 பேரும் மல்லாவி பிரதேசத்தில் 7 பேரும் உட்பட 54 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதேவேளை, நேற்று (24) புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள வர்த்தகரான 47 அகவையுடைய சிவப்பிரகாசம் சிறிதரன் என்பவர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்திலும் தோற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அத்துடன் தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

800 மில்லியன் ரூபாய் ஊழல்: அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்கவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல்...

20 19
செய்திகள்விளையாட்டு

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ‘ரோர் 26’ ரீயூனியன் விழா: தோனி, ரெய்னா வருகையால் ரசிகர்கள் உற்சாகம்!

ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை...

19 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் மாதம் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதம்!

இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் மீண்டும்...

18 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கோளாறு: நாளை சேவைகள் அனைத்தும் நிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (Department of Registration of Persons) பிரதான கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர்...