1a2fb683 7933 48a8 aaa3 bbf0ac9e2142
செய்திகள்இந்தியாஇலங்கை

இம்மாதம் மோடி தலைமையில் யாழ்.கலாச்சார மையம் திறக்கப்படுகிறது!!

Share

இந்திய பிரதமர் நரேந்திரமோடி யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்டுள்ள இந்திய கலாச்சாரத்தை மையத்தை இம்மாத இறுதிப்பகுதியில் திறந்து வைக்க இருக்கின்றார்.

இந்த தகவலை திமுக பேச்சாளர் கே.எஸ் .ராதாகிருஸ்ணன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் அனுப்பிவைத்துள்ள ஊடக குறிப்பில் அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட போது தான் கண்ட திருத்த வேண்டிய விடயங்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...