Volodymyr Zhelensky
செய்திகள்உலகம்

எதிரியின் முதல் இலக்கு நானே! – உக்ரைன் ஜனாதிபதி

Share

ரஷ்யாவின் முதல் இலக்கு நானாகவே இருப்பேன் என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர்,

எதிரி என்னை தனது முதல் இலக்காகவும், இரண்டாவது இலக்காக எனது குடும்பத்தாரையும் நிர்ணயித்துள்ளான் எனது குடும்பத்தை இரண்டாவது இலக்காகவும் தீர்மானித்துள்ளான் என மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தான் தலைநகரில் காணப்படும் அரச கட்டடத்திலேயே தங்கியுள்ளேன் எனவும், தனது குடும்பத்தினர் உக்ரைனில் தங்கியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ள அவர் எதிரியின் சதிகார கும்பல்கள் தலைநகருக்குள் நுழைந்துள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 10
இலங்கைசெய்திகள்

இலங்கை வரலாற்றில் நியமிக்கப்பட்ட முதல் பெண் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ..!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக,நியமிக்கப்பட்ட பெண் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமான ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே(8H49KG)...

21 11
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆதரவளிக்கும் நாடு : கடுப்பில் இந்தியா

துருக்கி (turkey), வெளிப்படையாக தனது பாகிஸ்தான் (pakistan) ஆதரவை தெரிவித்துள்ளது இந்தியாவிற்கு (india) சினத்தை ஏற்படுத்தியுள்ளது....

20 16
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் அணு உலைகளில் கசிவு ஏற்பட்டதா..! வெளியானது புதிய தகவல்

பாகிஸ்தானில் உள்ள எந்த ஓர் அணு உலையில் இருந்தும் கதிர்வீச்சு கசிவு இல்லை என்று உலகளாவிய...

19 16
இலங்கைசெய்திகள்

அதிகரிக்கப்போகும் மின் கட்டணம் : அபாய அறிவிப்பை வெளியிட்ட முன்னாள் எம்.பி

அநுர அரசாங்கம் எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணத்தை 25% முதல் 30% வரை அதிகரிக்கத் தயாராகி வருவதாகவும்,...