Volodymyr Zhelensky
செய்திகள்உலகம்

எதிரியின் முதல் இலக்கு நானே! – உக்ரைன் ஜனாதிபதி

Share

ரஷ்யாவின் முதல் இலக்கு நானாகவே இருப்பேன் என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர்,

எதிரி என்னை தனது முதல் இலக்காகவும், இரண்டாவது இலக்காக எனது குடும்பத்தாரையும் நிர்ணயித்துள்ளான் எனது குடும்பத்தை இரண்டாவது இலக்காகவும் தீர்மானித்துள்ளான் என மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தான் தலைநகரில் காணப்படும் அரச கட்டடத்திலேயே தங்கியுள்ளேன் எனவும், தனது குடும்பத்தினர் உக்ரைனில் தங்கியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ள அவர் எதிரியின் சதிகார கும்பல்கள் தலைநகருக்குள் நுழைந்துள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image ef87f2c5fb
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மதுக்கடை வேண்டாம், கல்வி வேண்டும்: நோர்வுட்டில் 25 ஆண்டு கால மதுபான சாலைக்கு எதிராகப் பாரிய போராட்டம்!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஞ்சர் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக இயங்கி வரும் மதுபானக் கடையின்...

25 6909c96b1b5a4
செய்திகள்இலங்கை

எரிபொருள் விலை திருத்தம்: உலகச் சந்தைப் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த வாரம் அறிவிப்பு!

இலங்கையில் மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, ஜனவரி மாதத்திற்கான விலை திருத்தம் இந்த வாரத்திற்குள்...

23 64dfa15d1421d
இலங்கைஅரசியல்செய்திகள்

தையிட்டி போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை: வாகனங்களை இலக்கு வைத்து பொலிஸார் விசாரணை – சிறீதரன் எம்.பி சாடல்!

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விகாரையை அகற்றுமாறு கோரிப் போராடும் மக்கள் மீது அரசாங்கம் திட்டமிட்ட...

images 4 1
செய்திகள்இந்தியா

அயல்நாடுகள் இந்தியாவின் உதவியை மதிக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திட்டவட்டம்!

அயல்நாடுகளுக்கு இந்தியா அளிக்கும் உதவிகளை அந்த நாடுகள் மதிக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை...