postponed
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

பிற்போடப்பட்டுள்ளது நாளைய கருத்தரங்கம்

Share

நாளை நடைபெறவுள்ள கருத்தரங்கம் பிற்போடப்பட்டுள்ளது என ஏற்பாடு ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஏற்பாட்டுக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஈழத் தமிழர் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வும் தேசிய, பிராந்திய, சர்வதேச நிலவரங்களும் எனும் தொனிப்பொருளில் தமிழ்த் தேசிய கட்சிகள் இணைந்து கருத்தரங்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

நாளை (12/02/2022) நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடத்த தீர்மானித்திருந்த இக் கருத்தரங்கம் கடுமயைான காலநிலை (மழை) காரணமாக எதிர்வரும் 16 ஆம் திகதி புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை உரிமையோடு அறியத் தருகின்றோம்.-என்றுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 1 10
செய்திகள்அரசியல்இலங்கை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட முன்னாள் எம்.பி: விசாரணைக்காகப் பறிமுதல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் (Uditha Lokubandara) இருந்த ஒரு கைத்துப்பாக்கியை நுகேகொடப் பொலிஸ்...

parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற...

images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...