விஜய் அரசியலுக்கு வருவாரா? ஆகஸ்ட் 5 -ல் அடுத்த கூட்டம்!
பொழுதுபோக்குசினிமா

வெற்றிப்பட இயக்குநர்கள் : வைரலாகும் விஜய் எடுத்த மாஸ் புகைப்படம்

Share

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் படங்களை இயக்கிய இயக்குநர்களாக லோகேஷ் கனகராஜ், அட்லீ மற்றும் நெல்சன் ஆகியோர் காணப்படும் புகைப்படமே வைரலாக்கப்பட்டு வருகிறது. குறித்த புகைப்படம் தளபதி விஜய்யால் எடுக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் மிகப்பெரும் வெற்றிப்படங்களை கொடுத்த தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் அட்லி, விஜய்யின் மற்றுமொரு வெற்றிப்படமான ’மாஸ்டர்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் நடித்து முடித்து திரைக்கு வரவுள்ள ’பீஸ்ட்’ திரைப்படத்தை இயக்கிய இயக்கியுள்ள இயக்குநர் நெல்சன் ஆகிய மூவரும் இணைந்து காணப்படும் புகைப்படத்தையே லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் விஜய்யால் எடுத்து கொள்ளப்பட்டமையே இதன் சிறப்பாகும்.

இந்த புகைப்படத்தில் தளபதி விஜய் இல்லாவிட்டாலும், விஜய்யால் எடுக்கப்பட்டமையால் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

#Cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...

22 14
பொழுதுபோக்குசினிமா

மும்பையிலுள்ள இரண்டு சொகுசு வீடுகளை விற்பனை செய்தார் நடிகர் பிரபுதேவா: ரூ. 14.80 கோடிக்கு ஒப்பந்தம்!

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் எனப் பன்முகத்தன்மை கொண்ட பிரபுதேவா, தற்போது தென்னிந்திய மற்றும் பாலிவுட்...

21 15
சினிமாபொழுதுபோக்கு

சினிமா நடிகைகள் குறித்து அரசியல்வாதிகளின் அவதூறு பேச்சு: நடிகை குஷ்பு கடும் கண்டனம்!

அண்மைக் காலமாக அரசியல் மேடைகளில் பெண் திரைக்கலைஞர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அரசியல் தலைவர்கள் கொச்சையாகப் பேசி...