20220129 150306 scaled
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தமிழர் விடுதலைக் கூட்டணியின் விசேட பொதுச் சபைக் கூட்டம்

Share

தமிழர் விடுதலைக் கூட்டணியின் விசேட பொதுச் சபைக் கூட்டம் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இன்றைய கூட்டத்தில் பிரகாரம் கட்சியின் புதிய தலைவராக தம்பையா இராசலிங்கமும், செயலாளர் நாயகமாக கணபதிப்பிள்ளை யோகராஜாவும் தெரிவு செய்யப்பட்டனர்.

அத்துடன் நிர்வாக செயலாளராக கதிரவேலு கௌரிகாந்தனும், சிரேஷ்ட உப தலைவராக சண்முகராஜா அரவிந்தனும் தெரிவுசெய்யப்பட்டார்.

தொடர்ந்து மகளிரணி செயலாளர் இளைஞரணி செயலாளர் தெளிவுகளும் இன்றைய தினம் இடம்பெற்றன.

20220129 151758

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...