image 2a04568cef
செய்திகள்இலங்கை

பதவி விலகுகிறார் மின்சார சபை தலைவர்!

Share

இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பேர்டினண்டோ தனது பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் முதலாம் திகதி முதல் அவர் குறித்த பதவியில் இருந்து விலகவுள்ளார்.

யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அரசுக்கு சொந்தமான பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு மாற்றுவதற்கான ஒப்பந்தத்தில் இவர் கைச்சாத்திட்டிருந்தார். அதனையடுத்து இவருக்கு கடும் எதிர்ப்புகள் வலுத்ததுடன் பதவி நீக்கம் செய்யுமாறு தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வந்தன.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பதவி விலகும் முடிவை தற்போது எடுத்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியம்! இந்த மாதம் முதல் புதிய தொகை

வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்ட ஓய்வூதியங்கள் இந்த மாதம் முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....

Murder Recovered Recovered Recovered 2
இலங்கைசெய்திகள்

நீர்கொழும்பில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்

நீர்கொழும்பு- துங்கல்பிடிய பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உத்தரவை மீறிச் சென்ற...

Murder Recovered Recovered Recovered
உலகம்செய்திகள்

பிரித்தானியாவின் இராணுவ தளத்திற்குள் இரகசியமாக நுழைந்த பாலஸ்தீன ஆர்வலர்கள்

இஸ்ரேலுக்கு பிரித்தானியா வழங்கும் ஆதரவை எதிர்த்து, கடந்த மாதம் மத்திய இங்கிலாந்தில் உள்ள ஒரு இராணுவ...

Murder Recovered Recovered Recovered 1
இலங்கைசெய்திகள்

உலக கலாசார பாரம்பரியத்திலிருந்து நீக்கப்படவுள்ள இலங்கையின் மரபுரிமைச் சின்னம்

சீகிரியா யுனெஸ்கோ உலக கலாசார பாரம்பரிய பட்டியலிலிருந்து நீக்கப்படும் அபாயம் காணப்படுவதாக இலங்கை தொல்பொருள் திணைக்களம்...