ArunSiddarth
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிவிகேயின் கருத்து சிறுபிள்ளைத்தனமானது – அருண் சித்தார்த் சாடல்

Share

வரலாற்று புகழ்பெற்ற ஆரியகுளம் நாகவிகாரை பற்றி சி.வி.கே.சிவஞானம் தெரிவித்த கருத்து தொடர்பாக பொறுப்புடன் மக்கள் முன் ஆதாரங்களை வெளியிட வேண்டுமென யாழ் சிவில் சமூக நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் அருண் சித்தார்த் தெரிவித்தார்.

நேற்று (16) தனியார் விடுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

ஆரியகுளம் நாகவிகாரை வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாகும். சி.வி.கே.சிவஞானம் ஒரு மூத்த அரசியல்வாதி. ஆனால் அவர் இவ்வாறு பொறுப்பற்ற விதமாக நாகவிகாரை காணி சிவன் கோவிலுக்குரியது என எவ்வித ஆதாரமும் இல்லாத ஒரு கருத்தை சொல்வதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

இது மதங்களுக்கிடையில் வன்முறையையும் இனங்களுக்கிடையே குரோதத்தையும் ஏற்படுத்தும்.

ஆரியகுளம் நாகவிகாரை பற்றி சி.வி.கே.சிவஞானம் தெரிவித்த கருத்து தொடர்பாக பொறுப்புடன் மக்கள் முன் ஆதாரங்களை வெளியிட வேண்டும். சிறுபிள்ளைத்தனமாக அறிக்கைகளை மாத்திரம் விடக்கூடாது என்றார்.

யாழ் சைவ பௌத்த சங்கமும் யாழ் அம்பேத்கர் இயக்கமும் இணைந்து ஊடக சந்திப்பை மேற்கொண்டன.

#SrilankaNewws

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...