Rice
செய்திகள்இலங்கை

வரி செலுத்தின் எவரும் அரிசியை இறக்குமதி செய்ய முடியும்! – அரசு அனுமதி

Share

நாட்டில் எவரும் அரிசியை இறக்குமதி செய்யலாம் என வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சந்தையில் தற்போது அரிசியின் விலை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் முகமாக அரிசியை இறக்குமதிசெய்வதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இறக்குமதியாளர்கள், இறக்குமதி செய்யும் ஒரு கிலோ அரிசிக்கு 25 சதம் வரி செலுத்தி அரிசியை இறக்குமதி செய்யலாம்.

500 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சதொச நிறுவனங்கள் ஊடாக இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இறக்குமதி செய்யப்படும் அரிசியின் விலை சந்தையில் 150 ரூபாவை விட அதிகரிக்க சந்தர்ப்பம் வழங்கப்படாது – என்றார்.

இதேவேளை, இறக்குமதி செய்யப்பட 500 வரையான அரிசி கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17484473210
சினிமாசெய்திகள்

ஆபத்தில் “thugh life”..கமல்காசன் பேச்சால் சர்ச்சை..! எதிர்ப்பு தெரிவிக்கும் கன்னட மக்கள்..

மணிரத்னம் இயக்கத்தில் கமல் ,சிம்பு ,திரிஷா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் “thugh life” திரைப்படம்...

1 30
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி அநுரவின் திடீர் பதிவால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள குழப்பம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள பதிவு குறித்து மக்கள் மத்தியில் அதிகம்...

20 26
இலங்கைசெய்திகள்

வடக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணியை கையகப்படுத்தும் அரசின் திட்டம் தோல்வி

வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட காணி உரிமை ஆர்வலர்களின் எதிர்ப்பை அடுத்து,...

images 1 1
இலங்கைசெய்திகள்

குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு வீட்டுவசதி உதவி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி நிர்மாணிப்பு மற்றும்...