cell phone tower workers
செய்திகள்இந்தியா

காணாமல் போன செல்போன் டவர்! – பொலிஸில் முறைப்பாடு

Share

இந்தியாவின் பிரபல நிறுவனம் ஒன்றின் செல்போன் டவர் திடீரென காணாமல் போயுள்ளது.

இவ் விடயம் தொடர்பில் குறித்த நிறுவனத்தால் பொலிஸ் நிலையினத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கூடல்புதூரில் அமராவதி தெருவில் அமைக்கப்பட்டிருந்த செல்போன் டவரே காணாமல் போயுள்ளது என முறைப்பாடு வழங்கப்பட்ட நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

விசாரணைகளின் அடிப்படையில், ஒப்பந்தக்காரர்களிடையே பிரச்சினைகள் காணப்பட்டிருக்கலாம் எனவும், அதனாலேயே செல்போன் டவர் கழற்றப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் – அல்லது டவர் திருட்டு போயிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17510267070
சினிமாசெய்திகள்

அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை குறித்த கேள்விக்கு…!வைரலாகும் KPY பாலா பதில்..!

“கலக்க போவது யாரு” என்ற நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேரை பெற்று...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 3
சினிமாசெய்திகள்

விஜய் – திரிஷா போட்டோ வைரல் ..எனக்கும் அவருக்கும் பல வருட பந்தம்..விளக்கமளித்த வனிதா

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளாக சினிமாவில் அறிமுகமான வனிதா விஜயகுமார், ஆரம்பத்தில் சினிமாவில் சில படம்...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 2
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் குறித்த கேள்விக்கு தகுந்த பதிலடி..! அருண் விஜயின் பேச்சால் ஷாக்கான ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் சஸ்பென்ஸ், அதிரடி, க்ரைம் எனப் பலதரப்பட்ட கதைகள் உருவாகும் காலத்தில், 2015 ஆம்...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 1
சினிமாசெய்திகள்

மீண்டும் திரைக்கு வந்த “தடையற தாக்க”…!பல நினைவு கூறிய இயக்குனர் மகிழ் திருமேனி…!

தமிழ் திரையுலகில் 13 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த “தடையற தாக்க” திரைப்படம், ரசிகர்களின் மனங்களில் ஒரு...