Squirrel
உலகம்செய்திகள்

கருணைக் கொலை செய்யப்பட்ட அணில்: ஏன் தெரியுமா?

Share

பிரித்தானியாவில் அணில் ஒன்று கருணைக் கொலை செய்யப்பட்டுள்ளது. மனிதர்களைக் கடித்தமைக்காகவே கொலை செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானியா- பிளின்ட்ஷயர், பக்லி பகுதிகளில் சாம்பல் அணில் ஒன்று 18 நபர்களைக் கடித்த நிலையில், உள்ளூர் மக்களால் ‘ஸ்ட்ரைப்’ என குறித்த அணில் அழைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அணிலால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கூறுகையில்;

நான் அந்த அணிலுக்குக் கடந்த மார்ச் மாதம் முதல் உணவு கொடுத்து வந்தேன். என்னோடு நட்புடன் தான் இருந்ததது. ஆனால், கடந்த வாரம் நான் உணவளிக்கும்போது அது என் விரலைக் கடித்தது.

மேலும் பலரை இம்மாதிரியே அந்த அணில் கடித்துள்ளதாக எனக்குத் தகவல் கிடைத்தது என்று கூறியுள்ளார்.

இந்தநிலையில் கால்நடை மருத்துவர்களால் அந்த அணில் கருணைக் கொலை செய்யப்பட்டதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச்செய்தி வெளியானதிற்குப்பின்னர் அணில் கருணைக் கொலை செய்யப்பட்டதை விலங்குகள் நல ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர்.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 73
செய்திகள்உலகம்

50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுப் பயணம்: விண்வெளியில் இருந்து பூமி ‘தலைகீழாக’ தெரியும் அற்புதப் புகைப்படம்!

சுமார் அரை நூற்றாண்டு கால இடைவெளிக்குப் பிறகு, மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அழைத்துச் செல்லும் நாசாவின்...

Untitled 64
செய்திகள்உலகம்

2 ஆண்டு காலப் பிரிவிற்குப் பின் தாயுடன் இணைந்த ‘பிஸ்ஸான்’: காசாவில் நெகிழ்ச்சியூட்டும் குடும்ப மீள் இணைப்பு!

இஸ்ரேல் – ஹமாஸ் போரின் மிகக் கொடூரமான அத்தியாயங்களில் ஒன்றாக, 2023-இல் அல்-ஷிஃபா மருத்துவமனையிலிருந்து எகிப்திற்கு...

Untitled 59
உலகம்செய்திகள்

நிச்சயமாக, பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வு மற்றும் மானியங்கள் குறித்த விரிவான செய்தி இதோ:

பாகிஸ்தானில் பெட்ரோல் விலை 43% அதிரடி உயர்வு: ஈரான் போரால் ஸ்தம்பித்தது பொருளாதாரம்! ஈரானில் நிலவும்...