106983766 1638471355360 gettyimages 1355744075 coronaomicronvariante
செய்திகள்இலங்கை

அதிகரிக்கும் ஒமிக்ரோன் தொற்று! – சுகாதாரத்துறை எச்சரிக்கை

Share

நாட்டில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை பரவலாக அதிகரித்து வருகிறது என சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இவ் விடயம் தொடர்பில் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் மல்காந்தி கல்ஹேன தெரிவிக்கையில்,

நாட்டில் இதுவரை 48 பேர் ஒமிக்ரோன் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் பரவலாக கொழும்பு, கம்பஹா மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஒமிக்ரோன் தொற்றால்ஏற்படக்கூடிய ஆபத்துகள் தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்படுவதுடன், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படவேண்டும் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
12 24
இலங்கைசெய்திகள்

மைத்திரி – ரணில் சந்திப்பு : பேச்சுவார்த்தையில் கிடைத்த வெற்றி

முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு...

11 23
உலகம்செய்திகள்

இலங்கை ஏதிலிக்கு எதிராக இந்திய நீதிமன்றின் வார்த்தை பிரயோகம் : கண்டிக்கும் கம்யூனிஸ்ட் கட்சி

இலங்கை தமிழ் ஏதிலி ஓருவருக்கு எதிராக, இந்திய உயர் நீதிமன்றம் பயன்படுத்திய வார்த்தைகளை, இந்திய மார்க்சிஸ்ட்...

10 26
இலங்கைசெய்திகள்

இலங்கையில் திருத்தப்படவுள்ள முக்கிய அரச கட்டடங்கள்

இலங்கையின் மிகவும் முக்கியமான மூன்று அரச கட்டடங்களுக்கு, திருத்தப்பணிகள் அவசியம் என கண்டறியப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜெயவர்தனபுர...

8 26
இலங்கைசெய்திகள்

வடக்கு காணிகள் தொடர்பான வர்த்தமானி! தற்காலிக இடைநிறுத்தத்திற்கு சுமந்திரன் எதிர்ப்பு

வடக்கு மாகாணத்திலுள்ள காணிகள் தொடர்பான வர்த்தமானியை தற்காலிகமாக இடைநிறுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கையானது ஒருபோதும்  நிரந்தர தீர்வை...