Vaccine
செய்திகள்உலகம்

4ஆவது டோஸ் தடுப்பூசியை செலுத்த ரெடியான நாடு!

Share

இஸ்ரேல் நாட்டில் 60 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு 4ஆவது டோஸ் தடுப்பூசியை செலுத்த அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சுகாதார நிபுணர் குழுவின் பரிந்துரைகளை இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னெட் வரவேற்றுள்ளார். ஒமைக்ரான் தொற்றுக்குள்ளான 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து அரசின் இவ்வறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

அந்நாட்டில் குறைந்தபட்சம் 340 பேர் ஒமைக்ரோன் தொற்றுக்குள்ளானதாக இனங்காணப்பட்டுள்ளதாக இஸ்ரேல் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்கா, ஜேர்மனி, இத்தாலி, துருக்கி, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு மக்கள் பயணிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
HK5OOCOO5VF7LD6ZPEDZS5GCQI
உலகம்செய்திகள்

எத்தியோப்பியாவில் 12,000 ஆண்டுகளுக்குப் பிறகு எரிமலை வெடிப்பு: மத்திய கிழக்கு விமான சேவை பாதிப்பு!

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஹெய்லி குப்பி (Hayli Gubbi) எரிமலை, சுமார்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...

25 69222852bdb1d
செய்திகள்உலகம்

கூகுள் மேப்ஸில் புதிய அம்சங்கள்: Gemini AI இணைப்புடன் ரயில் டிக்கெட் முன்பதிவு வசதி!

இன்றைய காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போனில் கூகுள் மேப்ஸ் (Google Maps) இருந்தால் போதும், நாட்டின் எந்தப் பகுதிக்கும்...