Vaccine
செய்திகள்உலகம்

4ஆவது டோஸ் தடுப்பூசியை செலுத்த ரெடியான நாடு!

Share

இஸ்ரேல் நாட்டில் 60 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு 4ஆவது டோஸ் தடுப்பூசியை செலுத்த அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சுகாதார நிபுணர் குழுவின் பரிந்துரைகளை இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னெட் வரவேற்றுள்ளார். ஒமைக்ரான் தொற்றுக்குள்ளான 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து அரசின் இவ்வறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

அந்நாட்டில் குறைந்தபட்சம் 340 பேர் ஒமைக்ரோன் தொற்றுக்குள்ளானதாக இனங்காணப்பட்டுள்ளதாக இஸ்ரேல் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்கா, ஜேர்மனி, இத்தாலி, துருக்கி, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு மக்கள் பயணிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 15
உலகம்செய்திகள்

ஈரானின் திடீர் முடிவு.. சர்வதேசத்திடமிருந்து அணுசக்தி தகவல்களை மறைக்க திட்டம்!

சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடனான (IAEA) ஒத்துழைப்பை நிறுத்துவதற்கான ஒரு சட்டத்திற்கு ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன்...

Murder Recovered Recovered Recovered 11
உலகம்செய்திகள்

தரையிறங்குவதற்கு சற்று முன்னர் விபத்துக்குள்ளான சோமாலிய விமானம் : மூவர் பலி

சோமாலியாவில் ஆபிரிக்கா இராணுவத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும்...

Murder Recovered Recovered Recovered 10
உலகம்செய்திகள்

கனடா பெண்ணுக்கு யாழில் நேர்ந்த சோகம்

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் பட்டா ரக வாகனம் மோதியதால் நேற்றையதினம்(02) உயிரிழந்துள்ளார். கண்டி...

Murder Recovered Recovered Recovered 8
உலகம்செய்திகள்

இந்தோனேசியாவில் படகு மூழ்கியதில் 38 பேர் மாயம்

இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே 65 பேருடன் சென்ற பயணிகள் படகு மூழ்கியதில் 38 பேர்...