Sivakarthikeyan
சினிமாபொழுதுபோக்கு

குரங்கின் உயிரைக் காப்பாற்றியவரைப் பாராட்டிய சிவகார்த்திகேயன்!

Share

நாய்கள் கடிதத்தில் நினைவிழந்த குரங்கினை பெரம்பலூரைச் சேர்ந்த நபர் ஒருவர் வாயோடு வாய் வைத்து ஊதி முதலுதவி சிகிச்சை அளித்து இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

குரங்கு சுயநினைவில்லாமல் இருப்பதை பார்த்த அவர் முதலுதவி செய்து குரங்கின் உயிரை காப்பாற்றிய பிரபு என்ற அந்த நபருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

அவருக்கு நடிகர் சிவகார்த்திகேயனும் ட்விட்டரில் பாராட்டு தெரிவித்து இருக்கிறார்.

“பிரபு சார் யு ஆர் கிரேட்” என சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
35 7
சினிமா

ரூ. 4.5 கோடி அவர்களுக்கு கொடுத்தார்களா விஜய்யின் ஜனநாயகன் படக்குழு… வெளிவந்த தகவல்

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நாயகனாக இருப்பவர் விஜய். ஒவ்வொரு படத்திலும் படத்தின் வியாபாரம், பாக்ஸ்...

34 7
சினிமா

30 ஆண்டுகள் சினிமாவில் பயணித்த சுந்தர்.சியின் சொத்து மதிப்பு… எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் எல்லா பிரபலங்களும் எடுத்த உடனே பெரிய இடத்திற்கு வந்துவிடுவதில்லை. அப்படி இன்று பிரபல...

33 7
சினிமா

சூரியின் மாமன் படத்திற்கு கிடைத்த வரவேற்பு.. நான்கு நாட்களில் செய்துள்ள வசூல்

தமிழ் சினிமாவில் தற்போது கலக்கிக்கொண்டிருக்கும் ஹீரோக்களில் ஒருவர் சூரி. விடுதலை, கருடன், கொட்டுக்காளி என நடிகர்...

32 7
சினிமா

சரியாக தேர்வு செய்து.. தனது சினிமா பயணம் குறித்து நடிகை சிம்ரன் சொன்ன ரகசியம்

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த நடிகை சிம்ரன். விஜய், அஜித், சூர்யா, ரஜினி,...