omicron
செய்திகள்இந்தியா

இந்தியாவை கடுமையாக தாக்கும் ஒமிக்ரொன்!

Share

ஒமிக்ரொன் இந்தியாவை கடுமையாக தாக்கியுள்ளதென அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் இன்று புதிய ஒமிக்ரொன் தெற்றாளர்கள் 5 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் சண்டிகார், ஆந்திரா, கர்நாடகா, மஹாராஸ்திரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் ஒமிக்ரொன் தெற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆந்திர பிரதேஸ் மற்றும் சண்டிகார் ஆகிய மாநிலங்களில் ஒமிக்ரொன் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் தடவை என இந்திய சுகாதார வாரியம் அறிவித்துள்ளது.

இதற்கு முன்னர் டெல்லி, ராஜஸ்தான், மஹாராஸ்திரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலும் ஒமிக்ரொன் தெற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்தியாவில் இதுவரையில் 38 ஒமிக்ரொன் தெற்றாளர்கள்உள்ளனர் என இந்திய சுகாதார வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் ஒமிக்ரொன் தெற்று இந்தியாவில் அதிகரிக்கலாம் எனவும் மக்களை கடும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள்.

#india

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...