sanam
சினிமாபொழுதுபோக்கு

“வெறுக்கத்தக்க பேச்சுக்களுக்கான முடிவுகாலம் இது” – சனம் அதிரடி ருவிற்!

Share

வெறுக்கத்தக்க பேச்சுக்களுக்கான முடிவுகாலம் இது – சனம் அதிரடி ருவிற்!

சர்ச்சைப் பேச்சுக்களின் மூலம் மட்டுமே பிரபலமானவர் நடிகை மீரா மிதுன்.

குறிப்பிட்ட ஒரு குலத்தவரை இழிவாகப் பேசி வீடியோ வெளியிட்டமைக்காக இவர் தற்போது கைதுசெய்யப்பட்டு, இம் மாதம் 27ம் திகதி வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், சர்ச்சை பேச்சுக்கு உறுதுணையாக இருந்த காரணத்துக்காக அவரது காதலனும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தற்போது மீரா மிதுனின் கைது தொடர்பாக நடிகை சனம் ஷெட்டி தனது டுவிற்றர் பதிவில் அதிரடி பதிவொன்றை பதிவுசெய்துள்ளார்.

“சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்துள்ள தமிழ்நாடு காவல்துறை மற்றும் சைபர் க்ரைம் பிராஞ்ச் பெருமையடைய வைக்கின்றன. கடந்த சில வருடங்களாகவே நாங்கள் அனைவரும் பொறுத்துக்கொண்டு வந்த வெறுக்கத்தக்க பேச்சுகளுக்கான முடிவுகாலம் இது!” என தனது டுவிற்றர் பதிவில் தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
34 4
சினிமா

பல வருடங்களுக்கு பின் எனக்கு அது கிடைத்துள்ளது.. நடிகர் சசிகுமார் நெகிழ்ச்சி

திரையுலகில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் சசிகுமார். பாலாவிடம் துணை இயக்குநராக...

37 2
சினிமா

கணவரை கலாய்த்த சந்தானம்.. நடிகை தேவயானி பேட்டிக்கு சந்தானம் சொன்ன அதிரடி பதில்

நகைச்சுவை நடிகராக சினிமாவில் அறிமுகமாகி மக்கள் மனத்தில் இடம்பிடித்தவர் சந்தானம். விஜய், அஜித், ரஜினி, தனுஷ்,...

35 5
சினிமா

இன்று பிறந்தநாள் கொண்டாடும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா?

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான குரு படத்தில் ஏ.ஆர்.ரகுமானின் உதவியாளராக பணியை துவங்கியவர் சந்தோஷ் நாராயணன். அதன்பின்...

36 2
சினிமா

நான் நடிகை என்பது என் கணவருக்கு தெரியாது! மனம் திறந்து பேசிய அமலா பால்

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் அமலா பால். இவர் தமிழில் வெளிவந்த மைனா படத்தின்...