1 624
செய்திகள்அரசியல்இந்தியா

10 ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டுள்ள ரஷ்யா!

Share

கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையில் பேச்சு வார்த்தை இடம்பெற்றுள்ளது.

நேற்று பிற்பகல் டில்லி ஹைதராபாத் மாளிகையிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரு நாட்டுக்கு இடையிலான உறவு வளர்ச்சியின் வேகத்தில் எந்த மாற்றமும் இல்லை. கொவிட் தொற்று சவால்களுக்கு பின்னரும் இரு தரப்பு உறவுகளும் வலுபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து நடந்த மாநாட்டில் இரு நாடுகளின் உறவை வலுப்படுத்தும் பாதுகாப்பு, வர்த்தகம், எரிசக்தி உள்ளிட்ட துறைகள் சார்ந்தும் பேசப்பட்டது.

அத்தோடு கல்வி, கலாசாரம் மற்றும் விண்வெளி உள்ளிட்ட 10 துறைகளில் ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

 

#WorldNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...