gas flame tank 260nw 641951677
செய்திகள்இலங்கை

அதிகரிக்கும் சமையல் எரிவாயு முறைபாடுகள்!

Share

நாட்டில் ஒரே நாளில் சமையல் எரிவாயு வெடிப்பு மற்றும் கசிவுகள் தொடர்பான 15 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இன்று (6) பிற்பகல் இச்சம்பவங்கள் சார்ந்த முறைபாடுகள் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஊடகத்துக்கு கருத்து தெரிவித்தார்.

இந்த சம்பவங்கள் கொள்ளுப்பிட்டி, கடுவெல, பலகொல்ல, ராகல, கெஸ்பேவ, முந்தலம, கொஸ்கம, கல்கிரியாகம, மீகொட மற்றும் ஊவாபரணகம போன்ற பிரதேசங்களில் பதிவாகியுள்ளன.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...