கொவிட் தொற்றால் இன்று மட்டும் 194 பேர் சாவு!!
இலங்கைசெய்திகள்

இலங்கையில் நேற்று 160 பேர் கொரோனாவால் சாவு!!

Share

இலங்கையில் நேற்று 160 பேர் கொரோனாவால் சாவு!!

இலங்கையில் நேற்று கொரோனாத் தொற்றால் 160 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சற்றுமுன்னர் அரச தகவல் திணைக்களம் தெரிவித்தது.

உயிரிழந்தவர்களில் 87 பேர் ஆண்கள் என்றும், 73 பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் 30 வயதுக்குட்பட்ட ஒருவரும், 30 வயதுக்கு மேற்பட்ட 35 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 124 பேரும் அடங்குகின்றனர்.

இந்த உயிரிழப்புகளுடன் இலங்கையில் இதுவரை கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 935 ஆக உயர்ந்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...