kekale hospital
இலங்கைசெய்திகள்

சிசுவுடன் கொவிட் நோயாளி தப்பியோட்டம் -பொலிஸார் வலைவீச்சு!

Share

சிசுவுடன் கொவிட் நோயாளி தப்பியோட்டம் -பொலிஸார் வலைவீச்சு!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் கேகாலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவரது 9 மாத பெண் சிசுவையும் தூக்கிக்கொண்டு வைத்தியசாலையிலிருந்து தப்பிச்சென்றுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது குறித்த பெண்ணுக்கும் அவரது 9 மாத சிசுவுக்கும் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

கலிகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய பெண்ணொருவரே தப்பிச் சென்றுள்ளார்.

கேகாலை பொது வைத்தியசாலையில் 2 ஆம் இலக்க விடுதிப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த பெண் ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த பெண்ணைக் கண்டறிவதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
8 8
இலங்கைசெய்திகள்

24 மணி நேரத்துக்குள் மகிந்த கைது!! சரத் பொன்சேகா

தான் நீதி அமைச்சராக இருந்திருந்தால், மகிந்த மீது முதலாவது வழக்கை பதிவு செய்து அவரை 24...

9 7
இலங்கைசெய்திகள்

மகிந்தவுக்கு தூக்குத் தண்டனை – தலைவர் பிரபாகரனை காப்பாற்றிய போர் நிறுத்தம்: சரத் பொன்சேகா

பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்களை காப்பாற்றுவதற்காக மகிந்த போர் நிறுத்தத்தை அறிவித்தார் என முன்னாள் இராணுவத் தளபதி...

11 8
இந்தியாசெய்திகள்

விஜயின் கைது: விஜய்காந்த் மனைவியின் நேரடி சவால் – திக்குமுக்காடும் தமிழக அரசு

கரூரில் (Karur) இடம்பெற்ற சம்பவம் திட்டமிட்ட சதி என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுசெயலாளர்...

10 8
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பிறப்பு வீதம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்

இலங்கையில் பிறப்பு வீதம் கடந்த சில ஆண்டுகளில் கடுமையாகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும்...